Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/ஆன்மிக சிந்தனைகள்/காஞ்சி பெரியவர்/திருப்தியுடன் வாழ்வோம்

திருப்தியுடன் வாழ்வோம்

திருப்தியுடன் வாழ்வோம்

திருப்தியுடன் வாழ்வோம்

ADDED : ஏப் 24, 2015 12:04 PM


Google News
Latest Tamil News
* மனம் எதை தீவிரமாகச் சிந்திக்கிறதோ, அதுவாகவே மாறும் தன்மை கொண்டது.

* கடவுளிடம் இருந்து பிரிந்து வந்துள்ள நாம், பிறவியின் முடிவில் அவரிடமே ஐக்கியமாக முயல வேண்டும்.

* பிறர் துன்பத்தைப் போக்க நம்மால் ஆன உதவியைச் செய்வது அவசியம்.

* ஆடம்பரமாக உண்பதும், உடுத்துவதும் மட்டுமே தரமான வாழ்வாகாது. இருப்பதில் திருப்தியுடன் வாழ்வதே சிறந்தது.

* எப்போதும் மனதில் அது வேண்டும், இது வேண்டும் என்று சிந்தித்துக் கொண்டிருப்பவனே பரமஏழை.

-காஞ்சிப்பெரியவர்





      Our Apps Available On




      Dinamalar

      Follow us