Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/ஆன்மிக சிந்தனைகள்/காஞ்சி பெரியவர்/ஒன்றை கோடியாக்கலாம்

ஒன்றை கோடியாக்கலாம்

ஒன்றை கோடியாக்கலாம்

ஒன்றை கோடியாக்கலாம்

ADDED : மே 31, 2015 11:05 AM


Google News
Latest Tamil News
* மற்றவர்களின் தவறைத் திருத்தி நல்வழிப் படுத்த அன்பு ஒன்றே சிறந்த வழி.

* ஒரே தெய்வத்தை இஷ்ட தெய்வமாக வழிபட்டால் மனம் ஒருமைப்படும்.

* ராமாயண அணில் போல இயன்ற உதவியை பிறருக்கு செய்வது அவசியம்.

* வாயைக்கட்டி வயிற்றைக் கட்டி என்பதன் பொருள், பேசுவதிலும், உண்பதிலும் மனிதன் கட்டுப்பாடோடு வாழ வேண்டும் என்பதை வலியுறுத்துகிறது.

* மனம் உவந்து செய்யும் தர்மம் ஒரு ரூபாய் என்றாலும், அதை கடவுள் கோடியாக மதித்து அருள்புரிவார்.

* எல்லாச் செயலிலும் நல்லதை வெளிப்படுத்துங்கள்.

-காஞ்சிப்பெரியவர்







      Our Apps Available On




      Dinamalar

      Follow us