Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/ஆன்மிக சிந்தனைகள்/காஞ்சி பெரியவர்/மகிழ்ச்சியை வாரி வழங்கு

மகிழ்ச்சியை வாரி வழங்கு

மகிழ்ச்சியை வாரி வழங்கு

மகிழ்ச்சியை வாரி வழங்கு

ADDED : ஜூன் 21, 2015 12:06 PM


Google News
Latest Tamil News
* கடவுளிடம் இருந்து பிரிந்து வந்துள்ள நாம், மீண்டும் அவரோடு ஒட்டிக் கொண்டு ஒன்றாகி விட முயல்வோம்.

* இடைவிடாமல் மனம் எதை தீவிரமாக நினைக்கிறதோ, அதுவாக மாறி விடும்.

* கடவுளை நினைத்தோ, நினைக்காமலோ செய்யும் எந்த செயலுக்கும் பலன் நிச்சயம் உண்டு.

* தேவைகளை அதிகமாக்கிக் கொண்டே போவதால், வாழ்க்கையின் தரம் உயர்ந்து விடுவதில்லை.

* போட்டி மனப்பான்மையால் நிம்மதி குறையும்.

* எங்கிருந்தாலும், அங்கிருப்போருக்கு மகிழ்ச்சியை வாரி வழங்க முயற்சி செய்யுங்கள்.

-காஞ்சிப்பெரியவர்




      Our Apps Available On




      Dinamalar

      Follow us