ADDED : ஜூலை 26, 2015 12:07 PM

* உலக உயிர்களின் தாயாக இருக்கும் பசுவை பாதுகாக்க வேண்டியது அனைவரின் அடிப்படை கடமை.
* பசுக்கள் பாதுகாக்கப்பட்டால் உலகமே நலம் பெறும் என்பதால் தான் கோபூஜை கோயில்களில் நடத்தப்படுகிறது.
* தனக்குரிய பாலை மற்ற உயிர்களுக்கும் வழங்குவது பசுவுக்கு மட்டுமே உரிய சிறப்பான குணம்.
* திருஞான சம்பந்தர் தேவாரப் பாடலில் 'ஆனினம் வாழ்க' என்று பசுக் கூட்டத்தை வாழ்த்துகிறார்.
* பசுக்களுக்கு புல் இடுவதை 'கோக்ராஸம்' என்னும் சிறப்பான தர்மமாக சாஸ்திரம் கூறுகிறது.
காஞ்சிப்பெரியவர்
* பசுக்கள் பாதுகாக்கப்பட்டால் உலகமே நலம் பெறும் என்பதால் தான் கோபூஜை கோயில்களில் நடத்தப்படுகிறது.
* தனக்குரிய பாலை மற்ற உயிர்களுக்கும் வழங்குவது பசுவுக்கு மட்டுமே உரிய சிறப்பான குணம்.
* திருஞான சம்பந்தர் தேவாரப் பாடலில் 'ஆனினம் வாழ்க' என்று பசுக் கூட்டத்தை வாழ்த்துகிறார்.
* பசுக்களுக்கு புல் இடுவதை 'கோக்ராஸம்' என்னும் சிறப்பான தர்மமாக சாஸ்திரம் கூறுகிறது.
காஞ்சிப்பெரியவர்