ADDED : ஜூன் 01, 2019 10:06 AM

* வாழ்க்கைத் தரம் என்பது வெறும் பணம், பொருள் சார்ந்தது அல்ல. மனநிறைவே வாழ்க்கைத்தரத்தை உயர்த்தும்.
* மனிதன் எந்த இடத்தில் இருந்தாலும் அங்கு மகிழ்ச்சியை உண்டாக்குபவனாக இருப்பது அவசியம்.
* மனிதன் எதை தீவிரமாக சிந்திக்கிறானோ, அதுவாகவே மாறி விடும் ஆற்றலைப் பெறுகிறான்.
* முன்வினைப் பாவத்திற்கு பரிகாரம் தேடுவதை விட, இந்த பிறவியில் பாவம் செய்யாமல் இருப்பது அவசியம்.
- காஞ்சிப்பெரியவர்
* மனிதன் எந்த இடத்தில் இருந்தாலும் அங்கு மகிழ்ச்சியை உண்டாக்குபவனாக இருப்பது அவசியம்.
* மனிதன் எதை தீவிரமாக சிந்திக்கிறானோ, அதுவாகவே மாறி விடும் ஆற்றலைப் பெறுகிறான்.
* முன்வினைப் பாவத்திற்கு பரிகாரம் தேடுவதை விட, இந்த பிறவியில் பாவம் செய்யாமல் இருப்பது அவசியம்.
- காஞ்சிப்பெரியவர்