ADDED : நவ 13, 2016 12:11 PM

* பிறர் மீது அன்பைக் கொட்டவே நாம் பிறந்திருக்கிறோம். உலகில் இதைக் காட்டிலும் மேலான சந்தோஷம் வேறில்லை.
* ஒரு கையால் கடவுளின் திருவடியைப் பிடித்துக் கொண்டு மற்றொரு கையால் உலக விஷயங்களில் ஈடுபடுங்கள்.
* தர்மம் செய்ய விரும்பினால் நினைத்தவுடன் கொடுத்து விடுங்கள்.
* சேவையில் ஈடுபட விரும்பினால் முகத்தில் அமைதியும், உதட்டில் புன்சிரிப்பும் இருப்பது மிக அவசியம்.
- காஞ்சிப்பெரியவர்
* ஒரு கையால் கடவுளின் திருவடியைப் பிடித்துக் கொண்டு மற்றொரு கையால் உலக விஷயங்களில் ஈடுபடுங்கள்.
* தர்மம் செய்ய விரும்பினால் நினைத்தவுடன் கொடுத்து விடுங்கள்.
* சேவையில் ஈடுபட விரும்பினால் முகத்தில் அமைதியும், உதட்டில் புன்சிரிப்பும் இருப்பது மிக அவசியம்.
- காஞ்சிப்பெரியவர்