ADDED : ஜன 19, 2014 04:01 PM

* பொறாமை உடையவன் எதை பெற்றாலும், மனநிறைவு அடைய மாட்டான்.
* தர்மம், நீதி இந்த இரண்டும் சேர்ந்தது தான் பண்பு. பண்பு இல்லாவிட்டால் மனிதன் தன் நிலையில் இருந்து தாழ்ந்து விடுகிறான்.
* அலட்சிய மனநிலையுடன் எதையும் அணுகுவது கூடாது. அக்கறையுடன் ஈடுபட்டால் மட்டுமே செயலில் வெற்றி கிடைக்கும்.
* இடைவிடாமல் எதை தீவிரமாகச் சிந்திக்கிறோமோ, அதுவாகவே மாறிவிடும் தன்மை உண்டாகி விடும்.
- காஞ்சிப்பெரியவர்
* தர்மம், நீதி இந்த இரண்டும் சேர்ந்தது தான் பண்பு. பண்பு இல்லாவிட்டால் மனிதன் தன் நிலையில் இருந்து தாழ்ந்து விடுகிறான்.
* அலட்சிய மனநிலையுடன் எதையும் அணுகுவது கூடாது. அக்கறையுடன் ஈடுபட்டால் மட்டுமே செயலில் வெற்றி கிடைக்கும்.
* இடைவிடாமல் எதை தீவிரமாகச் சிந்திக்கிறோமோ, அதுவாகவே மாறிவிடும் தன்மை உண்டாகி விடும்.
- காஞ்சிப்பெரியவர்