Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/ஆன்மிக சிந்தனைகள்/காஞ்சி பெரியவர்/பெற்றோரை நேசி

பெற்றோரை நேசி

பெற்றோரை நேசி

பெற்றோரை நேசி

ADDED : ஆக 10, 2015 03:08 PM


Google News
Latest Tamil News
* பொது சேவையில் ஈடுபடுபவர்கள் குடும்ப கடமையை மறக்கக் கூடாது.

* பெற்றோருக்கு சேவை செய்வதை அவசிய கடமையாக கொள்ளுங்கள்.

* எந்த இடத்தில் இருந்தாலும், எந்த பணியில் ஈடுபட்டாலும் மனிதன், கடவுள் பக்தியை ஒருபோதும் மறப்பது கூடாது.

* மனம் எதை தீவிரமாக நினைக்கிறதோ, அதுவாக மாறி விடும் தன்மை கொண்டதாகும்.

* கோபத்தால் மனிதன், தனக்கே தீங்கு செய்கிறான்.

* வாக்கும், மனமும் ஒன்றுபட்டு செய்யப்படும் செயல், நல்ல விளைவுகளை உண்டாக்குவதாக இருக்கும்.

-காஞ்சிப்பெரியவர்




      Our Apps Available On




      Dinamalar

      Follow us