ADDED : ஆக 31, 2014 04:08 PM

* ஒழுக்கம், மனக்கட்டுப்பாடு இந்த இரண்டும் நம்மிடம் உள்ள அசுத்தம் அனைத்தையும் போக்கி விடும்.
* அடிப்படை வசதி கூட இல்லாதவர்களுக்கு உதவுவது தான் உண்மையான தர்மம்.
* பாவத்திற்கு பரிகாரம் தேடுவதை விட, புதிதாகப் பாவச்சுமை சேராமல் பார்த்துக் கொள்வது மிகவும் அவசியம்.
* பொம்மலாட்ட பொம்மை போல சகல உயிர்களிலும் இருந்து ஈஸ்வரனே உலகத்தை ஆட்டி வைக்கிறார்.
* மனதில் எண்ணியதை எல்லாம் பேசுவது கூடாது. வார்த்தைகளை அளந்து நிதானமாகப் பேச வேண்டும்.
- காஞ்சிப்பெரியவர்
* அடிப்படை வசதி கூட இல்லாதவர்களுக்கு உதவுவது தான் உண்மையான தர்மம்.
* பாவத்திற்கு பரிகாரம் தேடுவதை விட, புதிதாகப் பாவச்சுமை சேராமல் பார்த்துக் கொள்வது மிகவும் அவசியம்.
* பொம்மலாட்ட பொம்மை போல சகல உயிர்களிலும் இருந்து ஈஸ்வரனே உலகத்தை ஆட்டி வைக்கிறார்.
* மனதில் எண்ணியதை எல்லாம் பேசுவது கூடாது. வார்த்தைகளை அளந்து நிதானமாகப் பேச வேண்டும்.
- காஞ்சிப்பெரியவர்