ADDED : செப் 10, 2015 03:09 PM

* பிறருக்கு நல்லதைச் சொன்னால் மட்டும் போதாது. அதை அவர்கள் ஏற்றுக் கொள்ளும் விதத்தில் பக்குவமாகவும் சொல்ல வேண்டும்.
* எண்ணம், சொல் இரண்டும் முரண்படக் கூடாது. வாக்கும், மனமும் ஒன்றாக இருக்க வேண்டும்.
* கடவுளுக்கு நன்றி சொல்லிய பிறகே சாப்பிட வேண்டும். இதன் மூலம் உணவு பிரசாதமாகி விடும்.
* பிறரது குறைகளை பெரிதுபடுத்தாமல், அவர்களிடம் உள்ள நல்ல அம்சங்களை பார்க்கப் பழக வேண்டும்.
* விருப்பும், வெறுப்பும் மனிதனை பாவச் செயல்களில் தள்ளி விடும் அபாயம் கொண்டவை.
காஞ்சிப் பெரியவர்
* எண்ணம், சொல் இரண்டும் முரண்படக் கூடாது. வாக்கும், மனமும் ஒன்றாக இருக்க வேண்டும்.
* கடவுளுக்கு நன்றி சொல்லிய பிறகே சாப்பிட வேண்டும். இதன் மூலம் உணவு பிரசாதமாகி விடும்.
* பிறரது குறைகளை பெரிதுபடுத்தாமல், அவர்களிடம் உள்ள நல்ல அம்சங்களை பார்க்கப் பழக வேண்டும்.
* விருப்பும், வெறுப்பும் மனிதனை பாவச் செயல்களில் தள்ளி விடும் அபாயம் கொண்டவை.
காஞ்சிப் பெரியவர்