ADDED : ஜன 09, 2014 01:01 PM

* சூரியனை முழுமுதற் கடவுளாக வழிபடும் வழக்கம் இருந்தது. ஷண்மதம் என்னும் ஆறுபிரிவுகளில் சூரிய வழிபாட்டுக்கு சவுரம் என பெயர்.
* சூரிய நமஸ்காரம் செய்து வழிபடும்போது, ஆதித்ய ஹ்ருதயம் ஸ்லோகம் சொல்வது சிறப்பு.
* கோனார்க்கில் சூரியனுக்கு புகழ்மிக்க கோயில் இருந்தது. கோனார்க் என்பதற்கு சூரியனின் பகுதி என்பது பொருள்.
* கண்கண்ட தெய்வமான சூரியனை வழிபடுவதால் நீண்ட ஆயுள், ஆரோக்கியம் உண்டாகும்.
-காஞ்சிப்பெரியவர்
* சூரிய நமஸ்காரம் செய்து வழிபடும்போது, ஆதித்ய ஹ்ருதயம் ஸ்லோகம் சொல்வது சிறப்பு.
* கோனார்க்கில் சூரியனுக்கு புகழ்மிக்க கோயில் இருந்தது. கோனார்க் என்பதற்கு சூரியனின் பகுதி என்பது பொருள்.
* கண்கண்ட தெய்வமான சூரியனை வழிபடுவதால் நீண்ட ஆயுள், ஆரோக்கியம் உண்டாகும்.
-காஞ்சிப்பெரியவர்