Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/ஆன்மிக சிந்தனைகள்/காஞ்சி பெரியவர்/கண்கண்ட தெய்வம்

கண்கண்ட தெய்வம்

கண்கண்ட தெய்வம்

கண்கண்ட தெய்வம்

ADDED : ஜன 09, 2014 01:01 PM


Google News
Latest Tamil News
* சூரியனை முழுமுதற் கடவுளாக வழிபடும் வழக்கம் இருந்தது. ஷண்மதம் என்னும் ஆறுபிரிவுகளில் சூரிய வழிபாட்டுக்கு சவுரம் என பெயர்.

* சூரிய நமஸ்காரம் செய்து வழிபடும்போது, ஆதித்ய ஹ்ருதயம் ஸ்லோகம் சொல்வது சிறப்பு.

* கோனார்க்கில் சூரியனுக்கு புகழ்மிக்க கோயில் இருந்தது. கோனார்க் என்பதற்கு சூரியனின் பகுதி என்பது பொருள்.

* கண்கண்ட தெய்வமான சூரியனை வழிபடுவதால் நீண்ட ஆயுள், ஆரோக்கியம் உண்டாகும்.

-காஞ்சிப்பெரியவர்




      Our Apps Available On




      Dinamalar

      Follow us