Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/ஆன்மிக சிந்தனைகள்/காஞ்சி பெரியவர்/மனநிம்மதிக்கு வழி

மனநிம்மதிக்கு வழி

மனநிம்மதிக்கு வழி

மனநிம்மதிக்கு வழி

ADDED : செப் 01, 2015 03:09 PM


Google News
Latest Tamil News
* துன்பத்தை பிறரிடம் சொல்லாமல் இருக்க முடியாது. ஆனால், மனிதர் களிடம் சொல்வதை விட கடவுளிடம் சொல்வது மனநிம்மதிக்கு வழிவகுக்கும்.

* அறிவு, அழகு, செல்வம் இவற்றில் உயர்ந்திருப்பவர்கள் அதை எண்ணி கர்வம் அடைவது கூடாது.

* பாவத்தைப் போக்க புண்ணிய செயல்களில் ஈடுபட வேண்டும். பாவ எண்ணத்தைப் போக்க நல்ல நினைவுகளை மனதில் வளர்க்க வேண்டும்.

* போட்டி மனப்பான்மை கொண்டவர்கள் மனநிறைவுடன் வாழ முடியாது. பொருளாதார விஷயத்தில் போட்டி உணர்வு பொறாமையை வளர்க்கிறது.

- காஞ்சிப்பெரியவர்




      Our Apps Available On




      Dinamalar

      Follow us