ADDED : செப் 01, 2015 03:09 PM

* துன்பத்தை பிறரிடம் சொல்லாமல் இருக்க முடியாது. ஆனால், மனிதர் களிடம் சொல்வதை விட கடவுளிடம் சொல்வது மனநிம்மதிக்கு வழிவகுக்கும்.
* அறிவு, அழகு, செல்வம் இவற்றில் உயர்ந்திருப்பவர்கள் அதை எண்ணி கர்வம் அடைவது கூடாது.
* பாவத்தைப் போக்க புண்ணிய செயல்களில் ஈடுபட வேண்டும். பாவ எண்ணத்தைப் போக்க நல்ல நினைவுகளை மனதில் வளர்க்க வேண்டும்.
* போட்டி மனப்பான்மை கொண்டவர்கள் மனநிறைவுடன் வாழ முடியாது. பொருளாதார விஷயத்தில் போட்டி உணர்வு பொறாமையை வளர்க்கிறது.
- காஞ்சிப்பெரியவர்
* அறிவு, அழகு, செல்வம் இவற்றில் உயர்ந்திருப்பவர்கள் அதை எண்ணி கர்வம் அடைவது கூடாது.
* பாவத்தைப் போக்க புண்ணிய செயல்களில் ஈடுபட வேண்டும். பாவ எண்ணத்தைப் போக்க நல்ல நினைவுகளை மனதில் வளர்க்க வேண்டும்.
* போட்டி மனப்பான்மை கொண்டவர்கள் மனநிறைவுடன் வாழ முடியாது. பொருளாதார விஷயத்தில் போட்டி உணர்வு பொறாமையை வளர்க்கிறது.
- காஞ்சிப்பெரியவர்