Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/ஆன்மிக சிந்தனைகள்/கிருபானந்த வாரியார்/அன்பால் அணுகுங்கள்

அன்பால் அணுகுங்கள்

அன்பால் அணுகுங்கள்

அன்பால் அணுகுங்கள்

ADDED : டிச 26, 2014 11:12 AM


Google News
Latest Tamil News
* துன்பம் போல தோன்றினாலும் கூட கடவுள் செயல் அனைத்தும் அருள் தான்.

* ஒழுக்கமற்ற மனிதன் விலங்குக்குச் சமம். ஒழுக்கத்தை உயிராக மதித்துப் போற்று.

* அன்பினால் கடவுளை அணுக வேண்டும். அவரிடம் வியாபாரம் போல லாபநஷ்டக் கணக்கு பார்ப்பது கூடாது.

* மழை நீர் தான் விழும் மண்ணின் நிறத்தை அடைவது போல, மனமானது தான் நட்பு கொள்ளும் மனிதரின் குணத்தை அடைகிறது.

* பிறரிடம் சொல்வதன் மூலம் ஒருவர் செய்த பாவ, புண்ணியம் இரண்டும் குறைந்து போகும்.

- வாரியார்




      Our Apps Available On




      Dinamalar

      Follow us