ADDED : டிச 11, 2017 08:12 AM

*புத்தகத்தால் வரும் அறிவை விட, அனுபவத்தால் கிடைக்கும் அறிவு மேலானதாகும்.
*எளிமையாக வாழ்ந்தால் மனநிம்மதியுடன் வாழலாம். மிஞ்சும் பணத்தை தானம் செய்யுங்கள்.
*நல்லவர்களின் கோபம், கையிலுள்ள மோதிரம் கழற்றுவதற்குள் மறைந்து விடும்.
*நல்லவர் நட்பு, மாலை நிழல் போல வளரும். தீயவர் நட்பு, உச்சிவேளை நிழல் போல சுருங்கி விடும்.
*நியாயமற்ற வழியில் வரும் பணத்தை கையால் கூட தொடாதீர்கள்.
- வாரியார்
*எளிமையாக வாழ்ந்தால் மனநிம்மதியுடன் வாழலாம். மிஞ்சும் பணத்தை தானம் செய்யுங்கள்.
*நல்லவர்களின் கோபம், கையிலுள்ள மோதிரம் கழற்றுவதற்குள் மறைந்து விடும்.
*நல்லவர் நட்பு, மாலை நிழல் போல வளரும். தீயவர் நட்பு, உச்சிவேளை நிழல் போல சுருங்கி விடும்.
*நியாயமற்ற வழியில் வரும் பணத்தை கையால் கூட தொடாதீர்கள்.
- வாரியார்