Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/ஆன்மிக சிந்தனைகள்/கிருபானந்த வாரியார்/அன்பைக் காணிக்கையாக்கு!

அன்பைக் காணிக்கையாக்கு!

அன்பைக் காணிக்கையாக்கு!

அன்பைக் காணிக்கையாக்கு!

ADDED : மார் 20, 2017 12:03 PM


Google News
Latest Tamil News
* கடவுளுக்கு அன்பை காணிக்கையாக்க வேண்டும். பணம் கொடுப்பதாக பேரம் பேசி பக்தியை வியாபாரமாக்கக் கூடாது.

* கடவுளை வழிபட்டால் போதும். நமக்கு வேண்டியதை அவர் கொடுப்பார்.

* மழைநீர் சேரும் இடத்திற்கேற்ப நிறம் மாறுவது போல, மனிதன் சேரும் நண்பனைப் பொறுத்து குணம் மாறுகிறான்.

* மனிதனையும், விலங்கையும் பிரிக்கும் மைல் கல் ஒன்று இருக்கிறது. அதன் பெயர் ஒழுக்கம்.

- வாரியார்




      Our Apps Available On




      Dinamalar

      Follow us