/ஆன்மிகம்/ஆன்மிக சிந்தனைகள்/கிருபானந்த வாரியார்/மகிழ்ச்சி மாளிகை வேண்டுமா!மகிழ்ச்சி மாளிகை வேண்டுமா!
ADDED : பிப் 10, 2017 02:02 PM

* போதும் என்ற மனம் படைத்தவனுக்கு மகிழ்ச்சி என்னும் மாளிகை சொந்தமாகி விடும்.
* நன்மையின் பாதை போகப் போக விரியும். தீமையின் பாதை போகப் போக சுருங்கும்.
* உடம்பால் வேலை செய்வதை விட, மூளையால் வேலை செய்பவனுக்கு விரைவில் களைப்பு உண்டாகும்.
* கல்வியும், செல்வமும் மனிதனுக்கு அவசியம் என்றாலும், ஒழுக்கம் இல்லாவிட்டால் அவை பயனற்றுப் போகும்.
- வாரியார்
* நன்மையின் பாதை போகப் போக விரியும். தீமையின் பாதை போகப் போக சுருங்கும்.
* உடம்பால் வேலை செய்வதை விட, மூளையால் வேலை செய்பவனுக்கு விரைவில் களைப்பு உண்டாகும்.
* கல்வியும், செல்வமும் மனிதனுக்கு அவசியம் என்றாலும், ஒழுக்கம் இல்லாவிட்டால் அவை பயனற்றுப் போகும்.
- வாரியார்