ADDED : மார் 08, 2024 02:03 PM

* நல்லவர்களின் நட்பு மகிழ்ச்சியையும், கெட்டவரின் நட்பு துன்பத்தையும் தரும்.
* புத்தகத்தால் வரும் அறிவை விட அனுபவத்தால் கிடைக்கும் அறிவு மேலானது.
* எளிமையாக வாழ்வதே வலிமையான வாழ்வு. இதனால் நிம்மதியாக வாழலாம்.
* நிதி இருந்தால் நீதி, மனம் இருந்தால் மானம், தனம் இருந்தால் தானம் இருப்பது அவசியம்.
* மரண வேதனை கொடுமையானது. அதை பக்தியால் தடுக்க முடியும்.
* உடலை வளர்க்க உணவு அவசியம். உயிரை வளர்க்க வழிபாடு அவசியம்.
* நல்லவர்களின் கோபம் கையிலுள்ள மோதிரம் கழற்றுவதற்குள் மறைந்து விடும்.
* நியாயமற்ற வழியில் வரும் பணத்தை கையால் தொடாதே.
* ஆடம்பரம், அலட்சியம் வேண்டாம்.
* எந்தச் செயலில் ஈடுபட்டாலும் அது பிறருக்கு பயனுள்ளதாக இருக்க வேண்டும்.
* நண்பர், உறவினர் கைவிடலாம். ஆனால் நீ செய்த தர்மம் கைவிடாது.
* மண்ணாசை, பெண்ணாசை, பொன்னாசை என்னும் சங்கிலிகளால் மனிதன் கட்டப்பட்டிருக்கிறான்.
வாரியார்
* புத்தகத்தால் வரும் அறிவை விட அனுபவத்தால் கிடைக்கும் அறிவு மேலானது.
* எளிமையாக வாழ்வதே வலிமையான வாழ்வு. இதனால் நிம்மதியாக வாழலாம்.
* நிதி இருந்தால் நீதி, மனம் இருந்தால் மானம், தனம் இருந்தால் தானம் இருப்பது அவசியம்.
* மரண வேதனை கொடுமையானது. அதை பக்தியால் தடுக்க முடியும்.
* உடலை வளர்க்க உணவு அவசியம். உயிரை வளர்க்க வழிபாடு அவசியம்.
* நல்லவர்களின் கோபம் கையிலுள்ள மோதிரம் கழற்றுவதற்குள் மறைந்து விடும்.
* நியாயமற்ற வழியில் வரும் பணத்தை கையால் தொடாதே.
* ஆடம்பரம், அலட்சியம் வேண்டாம்.
* எந்தச் செயலில் ஈடுபட்டாலும் அது பிறருக்கு பயனுள்ளதாக இருக்க வேண்டும்.
* நண்பர், உறவினர் கைவிடலாம். ஆனால் நீ செய்த தர்மம் கைவிடாது.
* மண்ணாசை, பெண்ணாசை, பொன்னாசை என்னும் சங்கிலிகளால் மனிதன் கட்டப்பட்டிருக்கிறான்.
வாரியார்