ADDED : நவ 21, 2016 09:11 AM

* விருந்தினரை வரவேற்று உபசரிப்பவனே நல்ல குடும்பஸ்தன். துன்பத்தைப் பொறுத்துக் கொள்பவனே ஞானி.
* இன்பமாக வாழ விரும்பினால், மனதால் கூட பிறருக்கு தீங்கு நினைக்கக் கூடாது.
* பாவம், புண்ணியம் இரண்டையும் பிறரிடம் கூறுவதால் அதன் தீவிரத்தன்மை குறைந்து விடும்.
* உன்னை நீயே நல்லவனாக மாற்றிக்கொள். மனசுத்தம் பெற்று நன்மைகளை எல்லாம் அடைவாய்.
- வாரியார்
* இன்பமாக வாழ விரும்பினால், மனதால் கூட பிறருக்கு தீங்கு நினைக்கக் கூடாது.
* பாவம், புண்ணியம் இரண்டையும் பிறரிடம் கூறுவதால் அதன் தீவிரத்தன்மை குறைந்து விடும்.
* உன்னை நீயே நல்லவனாக மாற்றிக்கொள். மனசுத்தம் பெற்று நன்மைகளை எல்லாம் அடைவாய்.
- வாரியார்