ADDED : ஜூன் 30, 2014 04:06 PM

* உருகிய தங்கத்தில் நவமணிகள் பதிவது போல, உருகிய உள்ளத்தில் கடவுளின் அருள் பதிந்து விடும்.
* சிந்திக்காமல் செயல்படுவது மூடத்தனம். எதையும் சிந்தித்துச் செய்வது நல்லது.
* உடம்பின் அளவுகோலாக இருப்பது கண். அதைக் கொண்டே ஒருவரின் குணத்தைக் கண்டுபிடித்து விடலாம்.
* பிள்ளைகள் பெற்றோரின் கண்ணீரைத் துடைக்க முயல வேண்டுமே தவிர, அதிகப்படுத்தக் கூடாது.
* ஒருவர் புகழும் போது மகிழ்ச்சி அடையாத மனிதன், இகழ்ந்து பேசும் போதும் கவலை கொள்வதில்லை.
- வாரியார்
* சிந்திக்காமல் செயல்படுவது மூடத்தனம். எதையும் சிந்தித்துச் செய்வது நல்லது.
* உடம்பின் அளவுகோலாக இருப்பது கண். அதைக் கொண்டே ஒருவரின் குணத்தைக் கண்டுபிடித்து விடலாம்.
* பிள்ளைகள் பெற்றோரின் கண்ணீரைத் துடைக்க முயல வேண்டுமே தவிர, அதிகப்படுத்தக் கூடாது.
* ஒருவர் புகழும் போது மகிழ்ச்சி அடையாத மனிதன், இகழ்ந்து பேசும் போதும் கவலை கொள்வதில்லை.
- வாரியார்