Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/ஆன்மிக சிந்தனைகள்/கிருபானந்த வாரியார்/நல்ல நூல்களின் பயன்

நல்ல நூல்களின் பயன்

நல்ல நூல்களின் பயன்

நல்ல நூல்களின் பயன்

ADDED : ஆக 22, 2016 08:08 AM


Google News
Latest Tamil News
* மனிதனின் மனக்கோணலை நேராக்கி நல்வழிப்படுத்துவதே நல்ல நூல்களின் பயனாகும்.

* வாழ்வில் உயர்வதும், தாழ்வதும் அவரவர் மனதில் எழும் எண்ணத்தைப் பொறுத்ததே ஆகும்.

* பணம் சேரச்சேர மனிதனுக்கு பசி, தூக்கம், ஒழுக்கம், பக்தி என எல்லாமே குறைந்து விடும்.

* குடும்பத்திற்காக மட்டும் பாடுபடாமல் இந்த சமுதாய நலனுக்காகவும் பாடுபடுங்கள்.

* உலகின் நன்மைக்காக தங்களின் வாழ்வை அர்ப்பணித்துக் கொண்டவர்களே ஞானிகள்.

- வாரியார்




      Our Apps Available On




      Dinamalar

      Follow us