ADDED : ஆக 22, 2016 08:08 AM

* மனிதனின் மனக்கோணலை நேராக்கி நல்வழிப்படுத்துவதே நல்ல நூல்களின் பயனாகும்.
* வாழ்வில் உயர்வதும், தாழ்வதும் அவரவர் மனதில் எழும் எண்ணத்தைப் பொறுத்ததே ஆகும்.
* பணம் சேரச்சேர மனிதனுக்கு பசி, தூக்கம், ஒழுக்கம், பக்தி என எல்லாமே குறைந்து விடும்.
* குடும்பத்திற்காக மட்டும் பாடுபடாமல் இந்த சமுதாய நலனுக்காகவும் பாடுபடுங்கள்.
* உலகின் நன்மைக்காக தங்களின் வாழ்வை அர்ப்பணித்துக் கொண்டவர்களே ஞானிகள்.
- வாரியார்
* வாழ்வில் உயர்வதும், தாழ்வதும் அவரவர் மனதில் எழும் எண்ணத்தைப் பொறுத்ததே ஆகும்.
* பணம் சேரச்சேர மனிதனுக்கு பசி, தூக்கம், ஒழுக்கம், பக்தி என எல்லாமே குறைந்து விடும்.
* குடும்பத்திற்காக மட்டும் பாடுபடாமல் இந்த சமுதாய நலனுக்காகவும் பாடுபடுங்கள்.
* உலகின் நன்மைக்காக தங்களின் வாழ்வை அர்ப்பணித்துக் கொண்டவர்களே ஞானிகள்.
- வாரியார்