ADDED : செப் 20, 2016 10:09 AM

* பெரியோரிடம் நாம் பணிவு கொண்டவராக இருக்க வேண்டும். பணிவு ஒன்றே வாழ்வை உயர்த்த வல்லது.
* எல்லாம் தெரிந்தவர்களும் உலகில் இல்லை. எதுவும் தெரியாதவர்களும் உலகில் இல்லை. அனைவரும் கற்றது கையளவு தான்.
* பொறாமை, கோபம், பேராசை, பகை ஆகிய மன அழுக்குகளை தியானம் என்னும் நீரால் கழுவ வேண்டும்.
* உணவு உண்ணும் போது அவசரம் கூடாது.
- வாரியார்
* எல்லாம் தெரிந்தவர்களும் உலகில் இல்லை. எதுவும் தெரியாதவர்களும் உலகில் இல்லை. அனைவரும் கற்றது கையளவு தான்.
* பொறாமை, கோபம், பேராசை, பகை ஆகிய மன அழுக்குகளை தியானம் என்னும் நீரால் கழுவ வேண்டும்.
* உணவு உண்ணும் போது அவசரம் கூடாது.
- வாரியார்