Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/ஆன்மிக சிந்தனைகள்/கிருபானந்த வாரியார்/மகான்கள் அவதாரம் ஏன்?

மகான்கள் அவதாரம் ஏன்?

மகான்கள் அவதாரம் ஏன்?

மகான்கள் அவதாரம் ஏன்?

ADDED : நவ 10, 2014 05:11 PM


Google News
Latest Tamil News
* பெற்றோரின் குணமே பிள்ளைகளுக்கும் வரும். குழந்தைகள் நல்லவர்களாக வளர்வது பெற்றோரைப் பொறுத்ததே.

* உடல் அழுக்கு தீர நீராடுவது போல, மன அழுக்குகளான ஆசை, கோபம் நீங்க கடவுள் பக்தியில் ஈடுபட வேண்டும்.

* எங்கிருந்து வந்தோம், இனி எங்கே செல்ல வேண்டும் என்று மனிதன் உயிரைப் பற்றிச் சிந்திப்பதே ஞானம்.

* வெயில் அதிகமாகும் போது வெம்மை தணிய மழை வருவது போல, அநீதி அதிகரிக்கும் போது நீதியை நிலைநாட்ட மகான்கள் அவதரிக்கிறார்கள்.

- வாரியார்





      Our Apps Available On




      Dinamalar

      Follow us