ADDED : செப் 19, 2014 05:09 PM

* குடும்பம் என்ற வண்டி ஓடுவதற்கு கணவனும், மனைவியும் இரு சக்கரம் போல இருக்கிறார்கள்.
* இறைவனை சிந்திக்காத நாள் எல்லாம் வீணாகக் கழிந்த நாட்களே.
* சத்தியத்தைக் காட்டிலும் சிறந்த தர்மம் இல்லை. பொய்யைக் காட்டிலும் அதர்மமும் இல்லை.
* பிறருக்கு கொடுக்காமல் சாப்பிடாதீர்கள். தானம் செய்யாமல் உண்ணும் உணவு விஷத்திற்குச் சமமானது.
* குடும்பத்திற்குள் நடப்பதை எல்லாம் மற்றவர்களிடம் எடுத்துச் சொல்வது நல்ல பழக்கம் அல்ல.
- வாரியார்
* இறைவனை சிந்திக்காத நாள் எல்லாம் வீணாகக் கழிந்த நாட்களே.
* சத்தியத்தைக் காட்டிலும் சிறந்த தர்மம் இல்லை. பொய்யைக் காட்டிலும் அதர்மமும் இல்லை.
* பிறருக்கு கொடுக்காமல் சாப்பிடாதீர்கள். தானம் செய்யாமல் உண்ணும் உணவு விஷத்திற்குச் சமமானது.
* குடும்பத்திற்குள் நடப்பதை எல்லாம் மற்றவர்களிடம் எடுத்துச் சொல்வது நல்ல பழக்கம் அல்ல.
- வாரியார்