ADDED : மே 20, 2013 11:05 AM

* பெரியோர்களுக்கு கண்ணியம் கொடுக்காதவரும், சிறியோர் மீது இரக்கம் கொள்ளாதவரும் எம்மைச் சேர்ந்தவரல்ல.
* எவர் மரணித்துவிட்ட குழந்தையின் தாயிடம் சென்று ஆறுதல் கூறுகிறாரோ, அவருக்கு சொர்க்கத்தின் போர்வையை போர்த்தப்படும்.
* தன்னுடைய வரவுக்குத் தக்கபடி செலவு செய்பவனும், எல்லாச் செயல்களிலும் நடுநிலையை கை கொள்பவனும் நிச்சயம் ஏழ்மையை அடைய மாட்டான்.
* ஆடம்பர வாழ்வை விட்டு, உங்களைத் தற்காத்துக் கொள்ளுங்கள். ஏனென்றால் ஆடம்பரவாழ்வு வாழக்கூடியவர் அல்லாஹ்வின் சொந்த அடியாராக மாட்டார்.
* செல்வம் என்பது பொருட்கள் அதிகமாக வைத்திருப்பதல்ல. போதும் என்ற மனம் படைத்திருப்பதே செல்வம்.
* செல்வச் செழிப்போடு வாழும்போது, நீ இறைவனை நினைத்தால், துன்பம் அடையும்போது இறைவன் உன்னை நினைப்பான்.
- நபிகள் நாயகம்
* எவர் மரணித்துவிட்ட குழந்தையின் தாயிடம் சென்று ஆறுதல் கூறுகிறாரோ, அவருக்கு சொர்க்கத்தின் போர்வையை போர்த்தப்படும்.
* தன்னுடைய வரவுக்குத் தக்கபடி செலவு செய்பவனும், எல்லாச் செயல்களிலும் நடுநிலையை கை கொள்பவனும் நிச்சயம் ஏழ்மையை அடைய மாட்டான்.
* ஆடம்பர வாழ்வை விட்டு, உங்களைத் தற்காத்துக் கொள்ளுங்கள். ஏனென்றால் ஆடம்பரவாழ்வு வாழக்கூடியவர் அல்லாஹ்வின் சொந்த அடியாராக மாட்டார்.
* செல்வம் என்பது பொருட்கள் அதிகமாக வைத்திருப்பதல்ல. போதும் என்ற மனம் படைத்திருப்பதே செல்வம்.
* செல்வச் செழிப்போடு வாழும்போது, நீ இறைவனை நினைத்தால், துன்பம் அடையும்போது இறைவன் உன்னை நினைப்பான்.
- நபிகள் நாயகம்