Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/ஆன்மிக சிந்தனைகள்/ரமணர்/விதியை வெல்லும் வழி

விதியை வெல்லும் வழி

விதியை வெல்லும் வழி

விதியை வெல்லும் வழி

ADDED : அக் 31, 2016 10:10 AM


Google News
Latest Tamil News
* கடவுளை முழுமையாகச் சரணடைந்தால் மனிதனுக்கு விதியை வெல்லும் சக்தி உண்டாகும்.

* தனி மனிதன் தன்னைத் திருத்திக் கொண்டால் சமுதாய சீர்திருத்தம் தானாகவே உருவாகும்.

* எண்ணம், சொல், செயல் மூன்றாலும் பிறருக்கு இயன்ற உதவிகளைச் செய்யுங்கள்.

* அமைதியும், துாய்மையும் மனதில் இருக்குமானால் செயல் அனைத்தும் நல்லதாகவே இருக்கும்.

* சூழ்நிலைகள் எப்போதும் நம் விருப்பத்திற்குரியதாக அமைந்து விடுவதில்லை.

- ரமணர்




      Our Apps Available On




      Dinamalar

      Follow us