ADDED : ஜூலை 21, 2014 10:07 AM

* பொருள் தேடும் முயற்சியில் ஆயிரத்தில் ஒரு பங்கையாவது கடவுளுக்காக செலவிடுங்கள்.
* இதயம் என்னும் பலுானில் எப்போதும் நம்பிக்கை என்னும் காற்றை மட்டுமே நிரப்புங்கள்.
* துன்பத்தில் சிக்கித் தவித்தாலும், மனதில் மகிழ்ச்சியை இழக்காதவன் கடவுளுக்கு நிகரானவன்.
* கடவுளைக் கட்டும் சக்தி பக்திக்கு மட்டுமே உண்டு. பணத்தால் அவரை யாரும் விலைக்கு வாங்க முடியாது.
* சத்தான உணவால் உடல் பலம் பெறுவது போல, நல்ல எண்ணத்தால் மனம் பலம் பெறுகிறது.
- சாய்பாபா
* இதயம் என்னும் பலுானில் எப்போதும் நம்பிக்கை என்னும் காற்றை மட்டுமே நிரப்புங்கள்.
* துன்பத்தில் சிக்கித் தவித்தாலும், மனதில் மகிழ்ச்சியை இழக்காதவன் கடவுளுக்கு நிகரானவன்.
* கடவுளைக் கட்டும் சக்தி பக்திக்கு மட்டுமே உண்டு. பணத்தால் அவரை யாரும் விலைக்கு வாங்க முடியாது.
* சத்தான உணவால் உடல் பலம் பெறுவது போல, நல்ல எண்ணத்தால் மனம் பலம் பெறுகிறது.
- சாய்பாபா