ADDED : அக் 12, 2015 11:10 AM

* ஆசைக்கு ஒரு உச்ச வரம்பை நிர்ணயித்துக் கொள்ளுங்கள். இதுவே நிம்மதிக்கான வழிமுறை.
* செய்யப் போவதையே சொல்லுங்கள். சொன்னதையே செயல்படுத்துங்கள்.
* மனிதன் கடமையில் பொறுப்புடன் இருந்தால், அதற்குரிய நற்பலன் கிடைத்தே தீரும்.
* பெண் என்பவள் பிறந்த வீட்டுக்கும், புகுந்த வீட்டிற்கும் பெருமை தேடித் தருபவளாக இருக்க வேண்டும்.
* கல்வி என்பது விவேகத்தையும், நன்மை தீமையை பகுத்தறியும் திறனையும் வளர்ப்பதாக இருக்க வேண்டும்.
- சாய்பாபா
* செய்யப் போவதையே சொல்லுங்கள். சொன்னதையே செயல்படுத்துங்கள்.
* மனிதன் கடமையில் பொறுப்புடன் இருந்தால், அதற்குரிய நற்பலன் கிடைத்தே தீரும்.
* பெண் என்பவள் பிறந்த வீட்டுக்கும், புகுந்த வீட்டிற்கும் பெருமை தேடித் தருபவளாக இருக்க வேண்டும்.
* கல்வி என்பது விவேகத்தையும், நன்மை தீமையை பகுத்தறியும் திறனையும் வளர்ப்பதாக இருக்க வேண்டும்.
- சாய்பாபா