Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/ஆன்மிக சிந்தனைகள்/சத்யசாய்/கடவுள் தந்த வெகுமதி

கடவுள் தந்த வெகுமதி

கடவுள் தந்த வெகுமதி

கடவுள் தந்த வெகுமதி

ADDED : அக் 21, 2015 11:10 AM


Google News
Latest Tamil News
* எல்லா உயிர்களிலும் மனிதனே சிறந்தவன். கடவுள் அளித்த வெகுமதியான இப்பிறவியைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

* மற்றவருக்கு அறிவுரை கூறுவது மிக எளிது. ஆனால், தன்னிடம் உள்ள குறைகளைப் போக்குவது கடினமானது.

* பெற்றோரை மதிப்புடன் நடத்துங்கள். இளைஞரான நீங்களும் வருங்காலத்தில் குடும்பப் பொறுப்பை ஏற்க வேண்டியிருக்கும்.

* மலர் போல மனம் இருக்க வேண்டும். அதில் நல்லெண்ணம் என்னும் நறுமணம் பரவ வேண்டும்.

- சாய்பாபா




      Our Apps Available On




      Dinamalar

      Follow us