ADDED : அக் 07, 2014 04:10 PM

* கடமைக்கு முக்கியத்துவம் கொடுங்கள். ஏனென்றால் அதில் தான் உங்களின் முன்னேற்றம் அடங்கியிருக்கிறது.
* இளமை போனால் புற அழகு மறையும். நற்பண்புகளால் உண்டாகும் அகஅழகு என்றென்றும் நிலைக்கும்.
* கடவுள் கோயிலில் மட்டும் இருப்பதில்லை. தயை நிறைந்த உள்ளத்திலும் குடியிருக்கிறார்.
* தர்மத்தை நாம் காப்பாற்றினால் அந்த தர்மம் நம்மைக் காப்பாற்றி கரை சேர்க்கும்.
* மனிதப்பிறவி மறுபடியும் கிடைக்காமல் போகலாம். கிடைத்ததை நல்லமுறையில் பயன்படுத்துங்கள்.
- சாய்பாபா
* இளமை போனால் புற அழகு மறையும். நற்பண்புகளால் உண்டாகும் அகஅழகு என்றென்றும் நிலைக்கும்.
* கடவுள் கோயிலில் மட்டும் இருப்பதில்லை. தயை நிறைந்த உள்ளத்திலும் குடியிருக்கிறார்.
* தர்மத்தை நாம் காப்பாற்றினால் அந்த தர்மம் நம்மைக் காப்பாற்றி கரை சேர்க்கும்.
* மனிதப்பிறவி மறுபடியும் கிடைக்காமல் போகலாம். கிடைத்ததை நல்லமுறையில் பயன்படுத்துங்கள்.
- சாய்பாபா