ADDED : செப் 21, 2015 11:09 AM

* நன்றி உள்ளவனே நல்லவன். தன்னை உணர்ந்தவன். ஒருவர் செய்த நன்றியை மறப்பது பாவத்திலும் பாவம்.
* பிறருக்கு உதவுவதே சிறந்த பூஜை. தெய்வப்பற்றே உன் உள் மூச்சு. கோபமே பாவம், தானமே தியாகம்.
* உன் பலவீனம் தான் உன்னை அசுரத்தன்மை உள்ளவனாகவும், கோபக்காரனாகவும் மாற்றுகிறது. அதை அறிந்து துரத்தி விடு.
* மனமே உன்னுடைய முதல் மகன். மகன் மீது அன்பு காட்டுவது போல பிறர் மீதும் அன்பு செலுத்து.
* பொறாமை அற்றவனை உலகமே புகழும். அன்பு மட்டுமே உன் இயல்பாக இருக்கட்டும்.
-சாய்பாபா
* பிறருக்கு உதவுவதே சிறந்த பூஜை. தெய்வப்பற்றே உன் உள் மூச்சு. கோபமே பாவம், தானமே தியாகம்.
* உன் பலவீனம் தான் உன்னை அசுரத்தன்மை உள்ளவனாகவும், கோபக்காரனாகவும் மாற்றுகிறது. அதை அறிந்து துரத்தி விடு.
* மனமே உன்னுடைய முதல் மகன். மகன் மீது அன்பு காட்டுவது போல பிறர் மீதும் அன்பு செலுத்து.
* பொறாமை அற்றவனை உலகமே புகழும். அன்பு மட்டுமே உன் இயல்பாக இருக்கட்டும்.
-சாய்பாபா