ADDED : பிப் 20, 2014 02:02 PM

* கரையான் மரத்தைச் அரிப்பது போல, தீய எண்ணத்தை மனதிற்குள் அனுமதித்தால், நம்மை அரித்து விடும்.
* வாழ்வில் குறுக்கிடும் துன்பத்தை பெரிது படுத்த வேண்டாம். அவற்றை ஒதுக்கி விட்டு, துடிப்புடன் வாழ முயற்சியுங்கள்.
* நல்ல விஷயங்களை கேட்டால் மட்டும் போதாது. அவற்றை உள்வாங்கியதோடு, அன்றே நடைமுறைப்படுத்தவும் முயலுங்கள்.
* உள்ளத்தில் அன்பு இல்லாதவனுக்கு பாதுகாப்பு கிடையாது. மனம் அன்பு மயமாகட்டும். அன்பிருக்கும் இடத்தை ஆனந்தம் தேடி வந்துவிடும்.
- சாய்பாபா
* வாழ்வில் குறுக்கிடும் துன்பத்தை பெரிது படுத்த வேண்டாம். அவற்றை ஒதுக்கி விட்டு, துடிப்புடன் வாழ முயற்சியுங்கள்.
* நல்ல விஷயங்களை கேட்டால் மட்டும் போதாது. அவற்றை உள்வாங்கியதோடு, அன்றே நடைமுறைப்படுத்தவும் முயலுங்கள்.
* உள்ளத்தில் அன்பு இல்லாதவனுக்கு பாதுகாப்பு கிடையாது. மனம் அன்பு மயமாகட்டும். அன்பிருக்கும் இடத்தை ஆனந்தம் தேடி வந்துவிடும்.
- சாய்பாபா