Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/ஆன்மிக சிந்தனைகள்/சத்யசாய்/ஆனந்தம் தேடி வரும்

ஆனந்தம் தேடி வரும்

ஆனந்தம் தேடி வரும்

ஆனந்தம் தேடி வரும்

ADDED : பிப் 20, 2014 02:02 PM


Google News
Latest Tamil News
* கரையான் மரத்தைச் அரிப்பது போல, தீய எண்ணத்தை மனதிற்குள் அனுமதித்தால், நம்மை அரித்து விடும்.

* வாழ்வில் குறுக்கிடும் துன்பத்தை பெரிது படுத்த வேண்டாம். அவற்றை ஒதுக்கி விட்டு, துடிப்புடன் வாழ முயற்சியுங்கள்.

* நல்ல விஷயங்களை கேட்டால் மட்டும் போதாது. அவற்றை உள்வாங்கியதோடு, அன்றே நடைமுறைப்படுத்தவும் முயலுங்கள்.

* உள்ளத்தில் அன்பு இல்லாதவனுக்கு பாதுகாப்பு கிடையாது. மனம் அன்பு மயமாகட்டும். அன்பிருக்கும் இடத்தை ஆனந்தம் தேடி வந்துவிடும்.

- சாய்பாபா




      Our Apps Available On




      Dinamalar

      Follow us