ADDED : பிப் 10, 2014 02:02 PM

* உலகில் உள்ள அனைத்தும் மாறுதலுக்கு உட்பட்டது. மாற்றம் ஒன்றே, என்றைக்கும் மாறாதது.
* மனித உடலை நமக்களித்த பெற்றோரை, கடவுளாக மதித்துப் போற்றுங்கள்.
* குழந்தைகளை சிறுவயதிலிருந்தே பஜனை, தியானம் போன்றவற்றில் ஈடுபட வழிகாட்டுங்கள்.
* 'நான்' என்ற ஆணவம் கொண்டவனை என்றென்றும் துன்பம் தொடர்ந்து கொண்டிருக்கும்.
* மற்றவர்களின் வற்புறுத்தலுக்காக தொண்டில் ஈடுபடக் கூடாது. அன்புக்காக தொண்டாற்றுவதே சிறந்தது.
- சாய்பாபா
* மனித உடலை நமக்களித்த பெற்றோரை, கடவுளாக மதித்துப் போற்றுங்கள்.
* குழந்தைகளை சிறுவயதிலிருந்தே பஜனை, தியானம் போன்றவற்றில் ஈடுபட வழிகாட்டுங்கள்.
* 'நான்' என்ற ஆணவம் கொண்டவனை என்றென்றும் துன்பம் தொடர்ந்து கொண்டிருக்கும்.
* மற்றவர்களின் வற்புறுத்தலுக்காக தொண்டில் ஈடுபடக் கூடாது. அன்புக்காக தொண்டாற்றுவதே சிறந்தது.
- சாய்பாபா