ADDED : நவ 10, 2013 05:11 PM

* கல்வி என்பது நல்லது கெட்டதை உணர்ந்தறியும் அறிவைக் கொடுப்பதாக இருக்க வேண்டும்.
* கட்டுப்பாடற்ற சுதந்திரம், பெண்களுக்கு எதிராகத் திரும்பி விடும் அபாயம் கொண்டதாக மாறி விடும்.
* தன்னைப் போல பிறரையும் நேசிக்கும் மனம் வேண்டும். நான் என்ற அகந்தை உணர்வை மனிதன் விட்டு விட வேண்டும்.
* மனிதர்கள் ஒருவருக்கொருவர் அதிகாரத்தை நிலைநாட்ட முயல்கிறார்கள். இதனால், சமூகத்தில் வெறுப்பும், விரோதமும் வளர்ந்து விடுகிறது.
* வழிபாட்டில் பஜனைக்கு முக்கியத்துவம் உண்டு. இதில் இசையின் நுட்பத்தை விட பக்திக்கே இடம் தர வேண்டும்.
* வழிபாடு உள்ளத்தில் இருந்து வர வேண்டும். உதட்டளவில் இருந்தால் கடவுள் ஏற்பதில்லை.
* எந்த பொறுப்பையும் ஏற்பதற்கு முன் அதற்குரிய திறமை இருக்கிறதா என்பதை அறிய வேண்டும்.
- சாய்பாபா
* கட்டுப்பாடற்ற சுதந்திரம், பெண்களுக்கு எதிராகத் திரும்பி விடும் அபாயம் கொண்டதாக மாறி விடும்.
* தன்னைப் போல பிறரையும் நேசிக்கும் மனம் வேண்டும். நான் என்ற அகந்தை உணர்வை மனிதன் விட்டு விட வேண்டும்.
* மனிதர்கள் ஒருவருக்கொருவர் அதிகாரத்தை நிலைநாட்ட முயல்கிறார்கள். இதனால், சமூகத்தில் வெறுப்பும், விரோதமும் வளர்ந்து விடுகிறது.
* வழிபாட்டில் பஜனைக்கு முக்கியத்துவம் உண்டு. இதில் இசையின் நுட்பத்தை விட பக்திக்கே இடம் தர வேண்டும்.
* வழிபாடு உள்ளத்தில் இருந்து வர வேண்டும். உதட்டளவில் இருந்தால் கடவுள் ஏற்பதில்லை.
* எந்த பொறுப்பையும் ஏற்பதற்கு முன் அதற்குரிய திறமை இருக்கிறதா என்பதை அறிய வேண்டும்.
- சாய்பாபா