ADDED : பிப் 10, 2014 02:02 PM

* செயலின் விளைவு, அதைச் செய்வதைப் பொறுத்தே அமையும்.
* கடவுள் அன்பு மலை. எறும்புகள் எவ்வளவு இனிப்புத்துகளை எடுத்துச் சென்றாலும், அவரது அன்பு குறைவு படாது.
* மனிதனிடம் இருக்கும் மோசமான ஆயுதம் நாக்கு.
* சிந்தனைக்கு எல்லாம் சொல் வடிவம் கொடுத்து விடாதீர்கள். சொற்களைத் தேர்ந்தெடுத்து அளவோடு பேசுங்கள்.
* பெற்றோரின் பெருங்கொடை நமது உடல். அதை அளித்த அன்னை, தந்தையைப் போற்றி மதியுங்கள்.
- சாய்பாபா
* கடவுள் அன்பு மலை. எறும்புகள் எவ்வளவு இனிப்புத்துகளை எடுத்துச் சென்றாலும், அவரது அன்பு குறைவு படாது.
* மனிதனிடம் இருக்கும் மோசமான ஆயுதம் நாக்கு.
* சிந்தனைக்கு எல்லாம் சொல் வடிவம் கொடுத்து விடாதீர்கள். சொற்களைத் தேர்ந்தெடுத்து அளவோடு பேசுங்கள்.
* பெற்றோரின் பெருங்கொடை நமது உடல். அதை அளித்த அன்னை, தந்தையைப் போற்றி மதியுங்கள்.
- சாய்பாபா