ADDED : அக் 10, 2016 11:10 AM

* பிறரது இன்பம் கண்டு மகிழ்பவன் புண்ணியத்தைச் சேர்க்கிறான். பிறரது துன்பம் கண்டு மகிழ்பவன் பாவத்தைச் சேர்க்கிறான்.
* கடவுள் ஒருவரே எங்கும் நிறைந்திருக்கிறார். அவரையே பல பெயர்களிலும், வடிவங்களிலும் நாம் வழிபடுகிறோம்.
* ஆறு, கடலில் கலந்து ஒன்றாவது போல, தற்பெருமையையும், ஆணவத்தையும் கைவிட்ட மனிதன் கடவுளுடன் ஒன்றி விடுகிறான்.
* உருவ வழிபாடே எளிமையானது.
- ஷீரடி பாபா
* கடவுள் ஒருவரே எங்கும் நிறைந்திருக்கிறார். அவரையே பல பெயர்களிலும், வடிவங்களிலும் நாம் வழிபடுகிறோம்.
* ஆறு, கடலில் கலந்து ஒன்றாவது போல, தற்பெருமையையும், ஆணவத்தையும் கைவிட்ட மனிதன் கடவுளுடன் ஒன்றி விடுகிறான்.
* உருவ வழிபாடே எளிமையானது.
- ஷீரடி பாபா