Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/ஆன்மிக சிந்தனைகள்/ஸ்ரீ அரவிந்தர்/மதிக்கக் கற்றுக்கொள்

மதிக்கக் கற்றுக்கொள்

மதிக்கக் கற்றுக்கொள்

மதிக்கக் கற்றுக்கொள்

ADDED : மே 06, 2015 02:05 PM


Google News
Latest Tamil News
* கடவுளின் கண்ணுக்கு அற்பமானது எதுவுமில்லை. அதுபோல உனக்கும் அற்பமானது ஏதும் இருக்க வேண்டாம்.

* மனதில் எழும் ஒவ்வொரு எண்ணமும் கடவுளுக்கான காணிக்கையாகட்டும்.

* பிறருக்குச் செய்யும் உதவியால் மனிதன் தனக்கே நன்மை செய்து கொள்கிறான்.

* பயன் இல்லாத கற்பனையை விட்டொழி. கண்களைத் திறந்து பார். உண்மையை உணர்ந்து கொள்வாய்.

* நீ மட்டும் அறிவாளி என்று நினைக்காதே. பிறர் கருத்துக்கும் மதிப்பு அளிக்க கற்றுக் கொள்.

* ஒரு எறும்பின் உயிரைக் காப்பது, ஒரு பேரரசை நிறுவுவதை விடச் சிறந்த செயலாகும்.

-அரவிந்தர்




      Our Apps Available On




      Dinamalar

      Follow us