ADDED : அக் 20, 2014 03:10 PM

* செய்த தவறை வருந்தி மன்னிப்பு கேட்டால், கடவுள் அதை கண்டிப்பாக மன்னித்திட தயாராக இருக்கிறார்.
* உலகில் மோசமான வேலை என்று எதுவுமே இல்லை. எல்லா வேலையும் நல்ல வேலை தான்.
* வேலை நேரத்தில் ஒரு மனிதன் கடவுளிடம் உறவாடி மகிழ்கிறான். வேலையை எப்படிச் செய்வது என்று அறிந்தால் இதை உணர முடியும்.
* எப்போதும் இரக்க குணம் கொண்டவனாக இருந்தால் துன்பம் என்பதே வாழ்வில் குறுக்கிடாது.
* மலர்கள், கடவுளால் வழங்கப்பட்ட பரிசு.
- ஸ்ரீஅன்னை
* உலகில் மோசமான வேலை என்று எதுவுமே இல்லை. எல்லா வேலையும் நல்ல வேலை தான்.
* வேலை நேரத்தில் ஒரு மனிதன் கடவுளிடம் உறவாடி மகிழ்கிறான். வேலையை எப்படிச் செய்வது என்று அறிந்தால் இதை உணர முடியும்.
* எப்போதும் இரக்க குணம் கொண்டவனாக இருந்தால் துன்பம் என்பதே வாழ்வில் குறுக்கிடாது.
* மலர்கள், கடவுளால் வழங்கப்பட்ட பரிசு.
- ஸ்ரீஅன்னை