ADDED : டிச 01, 2014 03:12 PM

* பொய்மையில் இருந்து விடுபடு. ஏனெனில் வாய்மை என்பதே மனத்துாய்மையின் பரிமாணம்.
* கொஞ்சம் விட்டுக் கொடு. அப்போது தான் முன்னேற்றத்திற்கான முயற்சியில் பின்னடையாமல் இருப்பாய்.
* பிறருக்கு உதவி செய். அதுவே தெய்வத்துடன் உன்னை தொடர்புபடுத்த போதுமானது.
* உண்மை எதையும் தாங்கும் சக்தி படைத்தது. அதன் வெற்றியை யாராலும் தடுக்க முடியாது.
* மனிதனாகப் பிறந்திருப்பது அரிய வாய்ப்பு. அதை நல்லவிதமாய் பயன்படுத்திக் கொள்.
- ஸ்ரீ அன்னை
* கொஞ்சம் விட்டுக் கொடு. அப்போது தான் முன்னேற்றத்திற்கான முயற்சியில் பின்னடையாமல் இருப்பாய்.
* பிறருக்கு உதவி செய். அதுவே தெய்வத்துடன் உன்னை தொடர்புபடுத்த போதுமானது.
* உண்மை எதையும் தாங்கும் சக்தி படைத்தது. அதன் வெற்றியை யாராலும் தடுக்க முடியாது.
* மனிதனாகப் பிறந்திருப்பது அரிய வாய்ப்பு. அதை நல்லவிதமாய் பயன்படுத்திக் கொள்.
- ஸ்ரீ அன்னை