ADDED : செப் 04, 2015 12:09 PM

* எப்போதும் விழிப்புடன் செயல்படு. திறமையை வளர்த்துக் கொள். நேரத்தை சிறிதும் வீணாக்காதே.
* மற்றவருக்காக நியாயமான வழியில் நடப்பதை விட, அதன் மீதுள்ள நேசத்தால் கடைப்பிடிப்பதே சிறந்தது.
* பேசினால் எப்போதும் உண்மையை மட்டும் பேசு. இல்லாவிட்டால் மவுனம் காத்துக் கொள்.
* தவறு செய்த கடந்த காலத்தை மறந்து விட்டு, நிகழ்காலத்தை பயனுள்ளதாக்கிக் கொள்.
* எல்லாப் பொருளையும் தனதாக்கிக் கொள்வது பக்தி ஆகாது. தன்னையே அர்ப்பணிப்பதே பக்தி.
- ஸ்ரீ அன்னை
* மற்றவருக்காக நியாயமான வழியில் நடப்பதை விட, அதன் மீதுள்ள நேசத்தால் கடைப்பிடிப்பதே சிறந்தது.
* பேசினால் எப்போதும் உண்மையை மட்டும் பேசு. இல்லாவிட்டால் மவுனம் காத்துக் கொள்.
* தவறு செய்த கடந்த காலத்தை மறந்து விட்டு, நிகழ்காலத்தை பயனுள்ளதாக்கிக் கொள்.
* எல்லாப் பொருளையும் தனதாக்கிக் கொள்வது பக்தி ஆகாது. தன்னையே அர்ப்பணிப்பதே பக்தி.
- ஸ்ரீ அன்னை