ADDED : ஆக 10, 2015 03:08 PM

* நேர்மை, அடக்கம், கருணை, உழைப்பு, கடவுள் பக்தி போன்ற நற்குணங்
களுடன் இருப்பதே தரமான வாழ்வு.
* தர்ம சிந்தனை பேச்சில் மட்டும் இருந்தால் பயனில்லை. செயலில் இருந்தால்
மட்டுமே சமுதாயம் பயன்பெறும்.
* விடாமுயற்சி கொண்டவன் பாறாங்கல் போல் தடை குறுக்கிட்டாலும் அதை எளிதில் கடந்து விடுவான்.
* மலர் போல மனம் இருந்தால் மகிழ்ச்சியாக வாழலாம்.
* கடவுளுக்கு உரியவர் நாம் என்பதை ஒருபோதும் மறப்பது கூடாது. முதலில் இறையை (இறைவனை) தேடுங்கள். பின்னர் இரையைத் தேடுங்கள்.
-ஸ்ரீஅன்னை
களுடன் இருப்பதே தரமான வாழ்வு.
* தர்ம சிந்தனை பேச்சில் மட்டும் இருந்தால் பயனில்லை. செயலில் இருந்தால்
மட்டுமே சமுதாயம் பயன்பெறும்.
* விடாமுயற்சி கொண்டவன் பாறாங்கல் போல் தடை குறுக்கிட்டாலும் அதை எளிதில் கடந்து விடுவான்.
* மலர் போல மனம் இருந்தால் மகிழ்ச்சியாக வாழலாம்.
* கடவுளுக்கு உரியவர் நாம் என்பதை ஒருபோதும் மறப்பது கூடாது. முதலில் இறையை (இறைவனை) தேடுங்கள். பின்னர் இரையைத் தேடுங்கள்.
-ஸ்ரீஅன்னை