ADDED : மார் 06, 2017 10:03 AM

* நல்லவனாகவும், பிறருக்கு மகிழ்ச்சி அளிப்பவனாகவும் இருந்தால் எல்லாமே நல்லதாக நடக்கும்.
* ஆன்மிகத்தால் மட்டுமே வாழ்வை தெய்வீக நிலைக்கு உயர்த்த முடியும்.
* நோயில் உடல் துடித்தாலும், மனம் அமைதியுடன் எதிர்கொண்டால் அதன் கடுமை குறைந்து விடும்.
* தவறை உணர்ந்து திருந்துவது ஒன்றே, வாழ்வில் தவறு நேராமல் இருப்பதற்கான ஒரே வழி.
* மனத்தெளிவு கொண்டவர்கள், மற்றவர் மீதுள்ள குறைகளைப் பொருட்படுத்த மாட்டார்கள்.
- ஸ்ரீஅன்னை
* ஆன்மிகத்தால் மட்டுமே வாழ்வை தெய்வீக நிலைக்கு உயர்த்த முடியும்.
* நோயில் உடல் துடித்தாலும், மனம் அமைதியுடன் எதிர்கொண்டால் அதன் கடுமை குறைந்து விடும்.
* தவறை உணர்ந்து திருந்துவது ஒன்றே, வாழ்வில் தவறு நேராமல் இருப்பதற்கான ஒரே வழி.
* மனத்தெளிவு கொண்டவர்கள், மற்றவர் மீதுள்ள குறைகளைப் பொருட்படுத்த மாட்டார்கள்.
- ஸ்ரீஅன்னை