ADDED : ஜன 20, 2017 04:01 PM

* நம்பிக்கை கொண்டவனாக செயலாற்றத் தொடங்கு. மனதில் எப்போதும் அமைதி இருப்பதை உணர்வாய்.
* நேர்மை தவறாத நிலையில் மட்டுமே கடவுளின் அருளை உன்னால் உணர முடியும்.
* கடந்ததைப் பற்றி சிறிதும் வருந்தாதே. வருவதைப் பற்றிக் கற்பனை செய்யாதே.
* பிறருடன் சச்சரவில் ஈடுபடுவது கடவுளின் பணிக்கு எதிராகப் போர் தொடுப்பது போலாகும்.
* தொடர்ந்து ஆர்வமுடன் பணியாற்று.
- ஸ்ரீஅன்னை
* நேர்மை தவறாத நிலையில் மட்டுமே கடவுளின் அருளை உன்னால் உணர முடியும்.
* கடந்ததைப் பற்றி சிறிதும் வருந்தாதே. வருவதைப் பற்றிக் கற்பனை செய்யாதே.
* பிறருடன் சச்சரவில் ஈடுபடுவது கடவுளின் பணிக்கு எதிராகப் போர் தொடுப்பது போலாகும்.
* தொடர்ந்து ஆர்வமுடன் பணியாற்று.
- ஸ்ரீஅன்னை