Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/ஆன்மிக சிந்தனைகள்/வள்ளலார்/பிறரை மதிக்கப் பழகுங்கள்

பிறரை மதிக்கப் பழகுங்கள்

பிறரை மதிக்கப் பழகுங்கள்

பிறரை மதிக்கப் பழகுங்கள்

ADDED : ஜன 25, 2011 07:01 PM


Google News
Latest Tamil News
* உயிர்களிடம் நாம் காட்டும் அன்பும், உணர்ச்சியும் அருள் இரக்கங்களும், இறைவனைப் போல் பயன் கருதாததாய் இருக்க வேண்டும்.

* தயவு அதிகம் இருப்பவரிடம் கடவுள் இருக்கிறார். தயவு இல்லாதவர்களிடம் கடவுள் இருந்தும் இல்லாமையாய்

இருக்கிறார்.

* கருணை உள்ளத்தோடு சன்மார்க்க நெறியில் நடப்பவர்கள் புண்ணியசீலர் ஆவர். அவர்கள் கூறும் திருவார்த்தைகள் வேதாகமங்களுக்கு நிகரானவை.

* தன்னைப் போல பிறரையும் மதிப்பது மனித நேய ஒருமைப்பாடு. தொண்டு மனப்பான்மையுடன் அடுத்தவருக்கு உதவி செய்வதை கடமையாக கொள்ள வேண்டும்.

* எங்கும், எதிலும், எப்போதும் இருப்பவர் கடவுள். அவரை ஜீவகாருண்ய ஒழுக்கத்துடன் வழிபட்டால் அவர் திருவருள் கிடைக்கும்.

* அன்பையும், இரக்கத்தையும் அடிப்படையாகக் கொண்டு வாழ்க்கையை நடத்துபவனுக்கு எல்லாம் வல்ல பரம்பொருள் அருள்ஜோதி ஆண்டவர் தமது இன்னருளை வழங்குவார்.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us