Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/ஆன்மிக சிந்தனைகள்/விவேகானந்தர்/நம்பிக்கையுடன் இரு!

நம்பிக்கையுடன் இரு!

நம்பிக்கையுடன் இரு!

நம்பிக்கையுடன் இரு!

ADDED : ஜன 21, 2016 10:01 AM


Google News
Latest Tamil News
*கத்திமுனையில் நடப்பதைப் போல பாதை கடினமானதாக இருந்தாலும் வாழ்வில் நம்பிக்கை இழப்பது கூடாது.

* தெய்வீகத் தன்மை இல்லாத அறிவும் ஆற்றலும் மனிதனை மிருகமாக்கும்.

* ஒழுக்கம் என்பது மிருக இயல்பை தெய்வீக இயல்பாக மாற்றிக் கொள்வதேயாகும்.

* நல்லவர்கள் செய்த தியாகத்தின் பயனை இந்த சமுதாயமே அனுபவிக்கிறது. அவர்களுக்கு நாம் நன்றிக்கடன் பட்டிருக்கிறோம்.

* எல்லாவிதமான அறிவும் மனிதனுக்குள் இருக்கிறது என்று வேதாந்தம் கூறுகிறது. அதை நாம் விழிப்படையச் செய்ய வேண்டும்.

-விவேகானந்தர்




      Our Apps Available On




      Dinamalar

      Follow us