ADDED : பிப் 02, 2016 12:02 PM

* இரக்கம் கொண்ட இதயம், சிந்திக்கும் திறன் படைத்த மூளை, வேலை செய்யும் கைகள் இவை மூன்றும் இருந்தால் சாதிக்கலாம்.
* லட்சியம் உள்ளவன் ஆயிரம் தவறு செய்தால் லட்சியம் இல்லாதவனோ ஐம்பதாயிரம் தவறுகளைச் செய்வான்.
* சுயமுயற்சியுடன் உழைப்பில் ஈடுபடுங்கள். சுதந்திர உணர்வுடன் பணியாற்றுங்கள். யாருடைய உதவியையும் எதிர்பார்க்க வேண்டாம்.
* இந்த உலகம் கோழைகளுக்காக ஏற்பட்டதல்ல. இங்கிருந்து தப்பியோட நினைக்காமல் கடமையைச் செய்யுங்கள்.
விவேகானந்தர்
* லட்சியம் உள்ளவன் ஆயிரம் தவறு செய்தால் லட்சியம் இல்லாதவனோ ஐம்பதாயிரம் தவறுகளைச் செய்வான்.
* சுயமுயற்சியுடன் உழைப்பில் ஈடுபடுங்கள். சுதந்திர உணர்வுடன் பணியாற்றுங்கள். யாருடைய உதவியையும் எதிர்பார்க்க வேண்டாம்.
* இந்த உலகம் கோழைகளுக்காக ஏற்பட்டதல்ல. இங்கிருந்து தப்பியோட நினைக்காமல் கடமையைச் செய்யுங்கள்.
விவேகானந்தர்