Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/ஆன்மிக சிந்தனைகள்/விவேகானந்தர்/விதியை நம்புபவன் கோழை

விதியை நம்புபவன் கோழை

விதியை நம்புபவன் கோழை

விதியை நம்புபவன் கோழை

ADDED : ஜன 20, 2017 04:01 PM


Google News
Latest Tamil News
* எல்லாம் விதி என்று செயலாற்றத் தயங்குபவன் கோழை. வீரனோ தனக்கான விதியைத் தானே வகுத்துக் கொள்வான்.

* நாம் நம்மைப் பற்றி சிந்திக்காத நேரத்தில் மட்டுமே, உண்மையான வாழ்க்கையை வாழ்கிறோம்.

* ஏழைகள் கடவுளின் பிரதிநிதிகள். அவர்களுக்கு உதவி செய்ய நாம் ஒவ்வொருவரும் கடமைப்பட்டிருக்கிறோம்.

* வெறுப்பு என்பது நம்மை நாமே அழித்துக் கொள்வதற்குச் சமமானது.

- விவேகானந்தர்




      Our Apps Available On




      Dinamalar

      Follow us