ADDED : பிப் 01, 2017 11:02 AM

* உண்மை பேசுபவன் யாருக்கும் தலைவணங்கத் தேவையில்லை. சமுதாயம் தான் உண்மைக்குத் தலை வணங்க வேண்டும்.
* பாமரனைப் பண்புள்ளவனாகவும், பண்புள்ளவனைத் தெய்வமாகவும் உயர்த்துவது தான் ஆன்மிகம்.
* சுயநலத்துடன் வாழ்பவனுக்கு நரகத்தில் கூட இடம் கிடைக்காது.
* துன்பத்தில் வாடுவோர் மீது இரக்கம் கொள்ளுங்கள். உங்களுக்குத் தேவையான உதவியைக் கடவுள் வாரி வழங்குவார்.
- விவேகானந்தர்
* பாமரனைப் பண்புள்ளவனாகவும், பண்புள்ளவனைத் தெய்வமாகவும் உயர்த்துவது தான் ஆன்மிகம்.
* சுயநலத்துடன் வாழ்பவனுக்கு நரகத்தில் கூட இடம் கிடைக்காது.
* துன்பத்தில் வாடுவோர் மீது இரக்கம் கொள்ளுங்கள். உங்களுக்குத் தேவையான உதவியைக் கடவுள் வாரி வழங்குவார்.
- விவேகானந்தர்