ADDED : ஆக 03, 2016 10:08 AM

* தெய்வீக உணர்வை எங்கும் பரவ விடுங்கள். உங்களைச் சுற்றி நடக்கும் ஒவ்வொரு நிகழ்விலும் அதன் தன்மை வெளிப்படட்டும்.
* எழுந்து நில்லுங்கள். முழு பொறுப்பையும் உங்களின் தோளில் சுமந்து கொள்ளுங்கள்.
* அநீதியை எதிர்த்து துணிவுடன் போராடத் தயாராக இருங்கள்.
* புறம் பேசுவது கூடாது. யாரைப் பற்றியாவது கோள் சொல்ல ஒருவன் நெருங்கினால், அவனை புறக்கணியுங்கள்.
- விவேகானந்தர்
* எழுந்து நில்லுங்கள். முழு பொறுப்பையும் உங்களின் தோளில் சுமந்து கொள்ளுங்கள்.
* அநீதியை எதிர்த்து துணிவுடன் போராடத் தயாராக இருங்கள்.
* புறம் பேசுவது கூடாது. யாரைப் பற்றியாவது கோள் சொல்ல ஒருவன் நெருங்கினால், அவனை புறக்கணியுங்கள்.
- விவேகானந்தர்