ADDED : ஆக 01, 2016 08:08 AM

* தினமும் சிறிது நேரமாவது வழிபாட்டில் ஈடுபடுங்கள். பணம், உடல்நலம், சொர்க்கத்திற்காக அல்லாமல் நல்லறிவுக்காக கடவுளைப் பிரார்த்தியுங்கள்.
* ஏழைகள் கடவுளின் பிரதிநிதிகள்.
* தன்னைப் பற்றி எண்ணாத நேரத்தில் மட்டுமே நன்மையையும், உண்மையான வாழ்க்கையையும் மனிதனால் அனுபவிக்க முடியும்.
* தலைவனாக இருந்து மற்றவர்களை வழி நடத்துவது கடினம். அவன் சேவகனுக்கும் சேவகனாக இருப்பது அவசியம்.
- விவேகானந்தர்
* ஏழைகள் கடவுளின் பிரதிநிதிகள்.
* தன்னைப் பற்றி எண்ணாத நேரத்தில் மட்டுமே நன்மையையும், உண்மையான வாழ்க்கையையும் மனிதனால் அனுபவிக்க முடியும்.
* தலைவனாக இருந்து மற்றவர்களை வழி நடத்துவது கடினம். அவன் சேவகனுக்கும் சேவகனாக இருப்பது அவசியம்.
- விவேகானந்தர்