ADDED : மே 02, 2016 10:05 AM

* விடாமுயற்சி இருந்தால் எந்த துன்பத்தையும் கடந்து சாதிக்க முடியும்.
* உறங்கிக் கொண்டிருக்க இது நேரமல்ல. அனைவரும் ஒன்று சேர்ந்து உழைப்போம். முன்னேறுவோம்.
* பூமி போல பொறுமையுடன் இருங்கள். பொறுமை மிக்கவரை உலகமே மதித்து வணங்கும்.
* அடக்கப்படாத மனம் கீழ்நோக்கி இழுத்துச் செல்லும். அடக்கப்பட்ட மனமோ பாதுகாப்பான வாழ்வு அளிக்கும்.
* சுயநலமே ஒழுக்கக்கேடு. சுயநலமின்மையே நல்லொழுக்கம். இதுவே ஒழுக்கத்தின் இலக்கணம்.
- விவேகானந்தர்
* உறங்கிக் கொண்டிருக்க இது நேரமல்ல. அனைவரும் ஒன்று சேர்ந்து உழைப்போம். முன்னேறுவோம்.
* பூமி போல பொறுமையுடன் இருங்கள். பொறுமை மிக்கவரை உலகமே மதித்து வணங்கும்.
* அடக்கப்படாத மனம் கீழ்நோக்கி இழுத்துச் செல்லும். அடக்கப்பட்ட மனமோ பாதுகாப்பான வாழ்வு அளிக்கும்.
* சுயநலமே ஒழுக்கக்கேடு. சுயநலமின்மையே நல்லொழுக்கம். இதுவே ஒழுக்கத்தின் இலக்கணம்.
- விவேகானந்தர்